ஏழாலை கிழக்கில் அரங்கேறிய பாரிய திருட்டு சம்பவங்கள்…கவலையில் விவசாயிகள்!
ஏழாலை கிழக்கு மற்றும் குப்பிழான் தெற்குப் பகுதிகளில் விவசாய நிலங்களில் அண்மைக்காலமாக அடுத்தடுத்து மரக்கறிகள் திருட்டுப் போவதால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழாலை கிழக்கில் விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வரும் சிவலிங்கம் நகுலேந்திரராசா என்பவரது சுமார்-20 கிலோவுக்கும் மேற்பட்ட பச்சை மிளகாய்கள் கடந்த வியாழக்கிழமை(30) அதிகாலை திருடர்களால் பிடுங்கிச் செல்லப்பட்டுள்ளது. குறித்த விவசாயி இம்முறை பச்சை மிளகாய்ச் செய்கையில் ஈடுபட்டு அதனால் உரிய பயன்களை இதுவரை பெற ஆரம்பிக்காத நிலையிலேயே குறித்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளதுடன் மிளகாய்க் … Continue reading ஏழாலை கிழக்கில் அரங்கேறிய பாரிய திருட்டு சம்பவங்கள்…கவலையில் விவசாயிகள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed